தேங்காய் எண்ணெய் மோசடியின் பின்னணி என்ன? யார் தொடர்பு: முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விளக்கம் 0
தேங்காய் எண்ணெய்யை பாம் எண்ணெய்யுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு தான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரிசெய்து, பாவனையாளர் நலன்கருதி அதனை திருத்தியதாகவும், 1980 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்த பழைய சட்டத்தை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்றதாலேயே இந்த திருத்தத்தை கொண்டு வந்ததாகவும் அகில இலங்கை