Back to homepage

Tag "பாம் எண்ணெய்"

தேங்காய் எண்ணெய் மோசடியின் பின்னணி என்ன? யார் தொடர்பு: முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விளக்கம்

தேங்காய் எண்ணெய் மோசடியின் பின்னணி என்ன? யார் தொடர்பு: முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விளக்கம் 0

🕔5.Apr 2021

தேங்காய் எண்ணெய்யை பாம் எண்ணெய்யுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு தான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரிசெய்து, பாவனையாளர் நலன்கருதி அதனை திருத்தியதாகவும், 1980 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்த பழைய சட்டத்தை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்றதாலேயே இந்த திருத்தத்தை கொண்டு வந்ததாகவும் அகில இலங்கை

மேலும்...
பாம் எண்ணெய் இறக்குமதிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை: ஜனாதிபதி தீர்மானம்

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை: ஜனாதிபதி தீர்மானம் 0

🕔5.Apr 2021

பாம் எண்ணை வகைகளை நாட்டுக்குள் இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை

மேலும்...
மனித பாவனைக்கு உதவாத பாம் எண்ணைய்; 01கோடி 60 லட்சம் லீட்டர் சந்தையில்: விசாரணைகளில் அம்பலம்

மனித பாவனைக்கு உதவாத பாம் எண்ணைய்; 01கோடி 60 லட்சம் லீட்டர் சந்தையில்: விசாரணைகளில் அம்பலம் 0

🕔16.Jul 2017

மனித பாவனைக்கு உதவாத 800 கன்டெய்னர்களுக்கும் அதிகமான பாம் எண்ணெய், கடந்த சில வருடங்களில் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். சுங்கத் திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் படி, கலப்படம் செய்யப்பட்ட பெருமளவான பாம் எண்ணெய், இவ்வாறு சந்தைக்கு விடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு முதல், 2016ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்