Back to homepage

Tag "பலப்பிட்டிய"

பிரதியதிபர் மீது துப்பாக்கிச் சூடு

பிரதியதிபர் மீது துப்பாக்கிச் சூடு 0

🕔26.May 2023

பலப்பிட்டிய நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் இன்று (26) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அப்பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவரே – துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்

மேலும்...
இலங்கையின் எடை கூடிய குழந்தை; பலப்பிட்டியவில் பிறந்தது

இலங்கையின் எடை கூடிய குழந்தை; பலப்பிட்டியவில் பிறந்தது 0

🕔9.Aug 2017

அதிக எடையுடைய குழந்தையொன்று பலப்பிட்டிய பிரதேசத்தில் பிறந்துள்ளது. இந்தக் குழுந்தை பிறக்கும் போது அதன் எடை 13.1 பவுன்ட் (5.94 கிலோ கிராம்) ஆகும். இலங்கையில் இதுவரை பிறந்த குழந்தைகளில் அதிக எடையுடைய குழுந்தை இதுதான் என பதிவாகியுள்ளது. அதேவேளை, உலகில் பிறந்த அதிக எடையுடைய 11 குழுந்தைகளில் இந்தக் குழுந்தையும் ஒன்றாகும் எனவும், கின்னஸ்

மேலும்...
சாட்சிகள் மீது, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

சாட்சிகள் மீது, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம் 0

🕔16.Feb 2016

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வைத்து, அடையாளம் தெரியாத நபரொருவர் மேற்கொண்ட  துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலியானார். இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டில் காயடைந்த இருவரும், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், அதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்