Back to homepage

Tag "பரணகம"

கொத்துக் குண்டு பயன்படுத்தியிருந்தாலும் தப்பில்லை; மெக்ஸ்வெல் பரணகம

கொத்துக் குண்டு பயன்படுத்தியிருந்தாலும் தப்பில்லை; மெக்ஸ்வெல் பரணகம 0

🕔5.Jul 2016

இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகளை ராணுவத்தினர் பயன்படுத்தியிருந்தாலும், அது சட்டவிரோதமானதல்ல என்று, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான இறுதி கட்ட யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், கொத்து குண்டுகளுக்கு, சர்வதேச ரீதியிலான தடை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும், மெக்ஸ்வெல் பரணகம சுட்டிக்காட்டினார். கொத்துக்குண்டுகள் குறித்து அறிக்கை

மேலும்...
காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவி, 17 வயது கணவருடன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவி, 17 வயது கணவருடன் பொலிஸ் நிலையத்தில் சரண் 0

🕔6.Apr 2016

– க. கிஷாந்தன் – காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்கிழமை மாலை சரணடைந்தார். பாடசாலை சென்று, குறிப்பிட்ட மாணவி வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் ஊவா – பரணகமைப் பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்