யாழ்ப்பாண நகைக்கடை உரிமையாளரை அச்சுறுத்தி 30 லட்சம் ரூபாய் பணம் பறித்த ராணுவத்தினர் இருவர் உட்பட நால்வர் கைது
யாழ்ப்பாணத்திலுள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடமிருந்து 03 மில்லியன் ரூபாய் பணத்தை மிரட்டி பறித்த குற்றச்சாட்டில், இலங்கை ராணுவ சிறப்புப் படையைச் சேர்ந்த இருவரும் காப்புறுதி நிறுவனத்தின் மாவட்ட…
