Back to homepage

Tag "பணச் சலவை"

மீண்டும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு; யோசிதவைச் சுற்றி விரிகிறது வலை

மீண்டும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு; யோசிதவைச் சுற்றி விரிகிறது வலை 0

🕔13.Apr 2016

யோசித்த ராஜபக்ஷ, மீண்டும் நிதி மோசடிக் குற்றசாட்டில் சிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவு இந்தக் குற்றச்சாட்டினை மேற்கொள்ளவுள்ளது. சி.எஸ்.என். தொலைக்காட்சிக்கு முதலீடு செய்வதற்காக, யோசித்தவுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்பதை வெளிப்படுத்தாமை காரணமாக, அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இந்தநிலையில், பல மில்லியன்கள் செலவில் தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் கட்டப்பட்டுள்ள

மேலும்...
யோசிதவின் கைதுக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

யோசிதவின் கைதுக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் 0

🕔1.Mar 2016

யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகளை கைது செய்து, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு, எதிராக மனித உரிமைகள் மனுவொன்று இன்று செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யோசித மற்றும் ஏனைய நபர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்