Back to homepage

Tag "நுகர்வோர் விவகார அதிகாரசபை"

வெள்ளத்தில் இறந்த கோழிகளின் இறைச்சி, சந்தையில் விற்பனை: கவனமாக இருக்குமாறு வேண்டுகோள்

வெள்ளத்தில் இறந்த கோழிகளின் இறைச்சி, சந்தையில் விற்பனை: கவனமாக இருக்குமாறு வேண்டுகோள் 0

🕔11.Jun 2024

கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது இந்த நாட்களில் அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிகள் – தற்போதை காலகட்டத்தில் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் விவகார அதிகார சபைaின் சோதனைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் ரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான

மேலும்...
உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை

உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை 0

🕔19.Nov 2015

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன்படி, மைசூர் பருப்பு ஒரு கிலோ 190 ரூபா, உருளைக்கிழங்கு ஒரு கிலோ 145 ரூபா, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 155 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தோல் அகற்றப்பட்ட கோழியிறைச்சி ஒரு கிலோ 480 ரூபா, பொதி செய்யப்பட்ட கோதுமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்