வர்த்தகரின் வாகனத்தை அரசுடமையாக்குமாறு உத்தரவு
பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் ஜீப் வாகனமொன்றை, அரசுடமையாக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி சொகுசு வானத்தை லஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியிருந்தது. லஞ்ச…
பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் ஜீப் வாகனமொன்றை, அரசுடமையாக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி சொகுசு வானத்தை லஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியிருந்தது. லஞ்ச…
இந்தியரொருவர் ஒரு கோடி ரூபாய் மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு…
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல்…