Back to homepage

Tag "நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம்"

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், சென்னையிலிருந்து வந்தவர் கைது

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், சென்னையிலிருந்து வந்தவர் கைது 0

🕔9.Sep 2016

இந்தியரொருவர் ஒரு கோடி ரூபாய் மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு – இவரைக் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் சென்னையிலிருந்து வந்திருந்தார். 1.4 கிலோகிராம் எடையுடைய ஹோரோயின் போதைப்பொருளை, பொலித்தீனில் வைத்து தனது இடுப்புப் பகுதியில் மறைத்திருந்தார். இவர் ஒரு

மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், சதுர சேனாரத்ன MP க்கு எதிராக வழக்கு

பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், சதுர சேனாரத்ன MP க்கு எதிராக வழக்கு 0

🕔25.Mar 2016

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன கடந்த வருடம் ராகமையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்த தனது ஆதரவாளர்களை பார்வையிடுவதற்காக ராகம பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்