ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், சென்னையிலிருந்து வந்தவர் கைது 0
இந்தியரொருவர் ஒரு கோடி ரூபாய் மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு – இவரைக் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் சென்னையிலிருந்து வந்திருந்தார். 1.4 கிலோகிராம் எடையுடைய ஹோரோயின் போதைப்பொருளை, பொலித்தீனில் வைத்து தனது இடுப்புப் பகுதியில் மறைத்திருந்தார். இவர் ஒரு