தலைப்புச் செய்திகள்

நீதியமைச்சு

1981 முதல் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

1981 முதல் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

0

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் 1981ஆம் ஆண்டு தொடக்கம் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு கிலோகிராமுக்கு குறைவான எடையுள்ள போதைப்பொருள் மாதிரிகளை (Drug samples) உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு…

உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி

உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி

0

இலங்கையில் உடல் ரீதியான தண்டனையைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை – கொள்கை ரீதியான அனுமதியை வழங்கியுள்ளது. உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தும் – அனைத்து…

ஜனாதிபதியின் மன்னிப்பு பட்டியலில் பெயர் இல்லாத சிறைக் கைதி விடுவிக்கப்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் அறிக்கை

0

அனுராதபுரம் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த டப்ளியூ.எச். அதுல திலகரத்ன என்ற நபர், 2025 வெசாக் பண்டிகையின் போது வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த…

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறந்தால், பிரேத பரிசோதனை கட்டாயம்: நீதியமைச்சு அறிவிப்பு

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறந்தால், பிரேத பரிசோதனை கட்டாயம்: நீதியமைச்சு அறிவிப்பு

0

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணமடைந்தால் கட்டாய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, மரண விசாரணை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. இலங்கையில்…

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

0

நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைக்கவும், நீதி முறைமையின் மூலம் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், இலங்கையில் ‘மனு பேரம்பேசும் சட்டத்தை’ (Plea Bargaining law)…

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல்: கோபா குழு முன்னிலையில் தெரிவிப்பு

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல்: கோபா குழு முன்னிலையில் தெரிவிப்பு

0

இலங்கையின் சிறைச்சாலைகளில் நெரிசல் 259 வீதமாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற கோபா குழு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11 ஆயிரத்து 762 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க…

60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

0

நீதியமைச்சு, கடந்த 20 ஆண்டுகளில் திருத்தப்படாத 60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர்…

ரஞ்சனுக்கு விடுதலை, விரைவில் இல்லை

0

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்திகள் தவறானவையாக இருக்கலாம் என, சிறைச்சாலைத்…

காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி

காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி

0

காதி நீதிமன்றங்களுக்காக காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் தமக்கும் அல்லது நீதியமைச்சுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என, நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

சட்டத்தரணிகளை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க தீர்மானம்

சட்டத்தரணிகளை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க தீர்மானம்

0

சட்டத்தரணிகள் 150 பேரை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக பொலிஸ் நிலையங்களில் நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. சட்ட ஆலோசனைகள் மற்றும் சேவைகளை திறம்பட வழங்கும் பொருட்டு…

பெருந்தொகை வாடகைக் கட்டடத்துக்கு, நீதி அமைச்சை இடமாற்றும் தீர்மானம் ரத்து

பெருந்தொகை வாடகைக் கட்டடத்துக்கு, நீதி அமைச்சை இடமாற்றும் தீர்மானம் ரத்து

0

நீதி அமைச்சை பெரும் தொகை வாடகையில் உலக வர்த்தக மையக் கட்டடத்துக்கு மாற்றும் தீர்மானம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நீதி அமைச்சை தற்போது இருக்கின்ற கட்டிடத்திலேயே முன்னெடுத்துச்…

நீதி அமைச்சு இடம் மாறுகிறது; இரண்டு வருடங்களுக்கு 40 கோடி வாடகை: எழுகிறது விமர்சனம்

0

நீதி அமைச்சினை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு உலக வர்த்தக மையத்துக்கு இடம்மாற்ற அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் குறித்த இரண்டு வருட காலப் பகுதிக்குமாக, 400 மில்லியன்…

மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு

மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு

0

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 18 கைதிகளின் பெயர்ப் பட்டியலை, நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சிடம் சிறைச்சாலைகள் திணைக்களம் ஒப்படைத்துள்ளது. போதைப் பொருள் வர்த்தகத்தில்…

மரண தண்டனை பட்டியல் தயார்; ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படும்

மரண தண்டனை பட்டியல் தயார்; ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படும்

0

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றங்களுக்காக, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை இன்று வியாழக்கிழமை ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மதானத்திற்கு அமைவாக…

நீதியமைச்சராக தலதா, புத்தசாசன அமைச்சராக காமினி ஆகியோர் நியனம்

0

நீதியமைச்சராக தலதா அத்துகோரல மற்றும் புத்தசாசன அமைச்சராக காமினி ஜனவிக்ரம பெரேரா ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை  ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்…