Back to homepage

Tag "நிஷாந்த பீரிஸ்"

சகீப் கொலை தொடர்பில் கைதானவர்களை, தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சகீப் கொலை தொடர்பில் கைதானவர்களை, தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0

🕔2.Sep 2016

பம்பலப்பிட்டி வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் – கடத்திக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் – கைது செய்யப்பட்ட 07 பேரையும், தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு, கொழும்பு குற்றத்

மேலும்...
வர்த்தகர் சகீம் கொலை; சந்தேக நபர்கள் ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை

வர்த்தகர் சகீம் கொலை; சந்தேக நபர்கள் ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை 0

🕔25.Aug 2016

பம்பலப்பிட்டி கோடீஸ்வரர் முகம்மட் சகீம் சுலைமான் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஐந்து வர்த்தகர்களுக்கு, வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இந்த தடையுத்தரவை இன்று வியாழக்கிழமை பிறப்பித்தார். வர்த்தகரின் கொலை தொடர்பில் கொழும்பு மற்றும் கேகாலை பொலிஸாரை உள்ளடக்கி எட்டு பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்திவருகின்றன. கொலையுண்டவரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்