Back to homepage

Tag "நிதி குற்ற விசாரணைப் பிரிவு"

நிதி குற்றம்; 335 முறைப்பாடுகளில், 89 நிறைவு: பொலிஸ் பேச்சாளர் தகவல்

நிதி குற்றம்; 335 முறைப்பாடுகளில், 89 நிறைவு: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔27.Jul 2017

நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு தற்போது வரை கிடைக்கப் பெற்ற 335 முறைப்பாடுகளில், 89 விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். இவற்றில் சட்ட அறிவுரை பெறப்பட்ட 12 முறைப்பாடுகள் தொடர்பாக, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ்

மேலும்...
பிரதியமைச்சர் அருந்திகவிடம் விசாரணை

பிரதியமைச்சர் அருந்திகவிடம் விசாரணை 0

🕔27.Jun 2017

பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ, நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு, இன்று செவ்வாய்கிழமை காலை வருகை தந்தார். வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே, அவர் அங்கு ஆஜராகியுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, அருந்திக பெனாண்டோ அண்மையில் ஜப்பானில் வைத்து சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து வாக்குமூலம் அளிக்கவே பிரதியமைச்சரை,  நிதி குற்ற விசாரணைப்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதி கைது

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதி கைது 0

🕔13.Jun 2017

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதியான கட்டன் திஸ்ஸ விமலசேன இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதர்வரும் 27ஆம் திகதி வரை விழக்க மறியலில் வக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் பேரில், கப்டன் திஸ்ஸவை, இன்று காலை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர். சந்தேச

மேலும்...
நாமலுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு

நாமலுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Mar 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட கவர்ட் கோர்பரேட் சேர்விஸஸ் நிறுவனத்தின் நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். பணச் சலவை சட்டத்தீன் மீதான விசாரணையின் நிமித்தம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிதி குற்ற விசாரணைப் பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்கவே நீதவான் இந்தப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்