Back to homepage

Tag "தேசிய கல்விக் கல்லூரி"

கல்விக் கல்லூரிக்கு உள்ளீர்ப்பதில், இறக்காமம் மாணவர்களுக்கு அநீதி: பொறியியலாளர் மன்சூர்

கல்விக் கல்லூரிக்கு உள்ளீர்ப்பதில், இறக்காமம் மாணவர்களுக்கு அநீதி: பொறியியலாளர் மன்சூர் 0

🕔17.Mar 2017

– றிசாத் ஏ காதர் – தேசிய கல்விக்கல்லூரிக்கு மாணவர்களை தேர்வு செய்வதில் இறக்காமம் பிரதேச மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியிலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக பொறியிலாளர் எஸ்.ஐ. மன்சூர் மேலும் கூறுகையில்; “தேசிய கல்விக் கல்லூரிக்கு வருடந்தம் மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு உள்ளீர்ப்புச்

மேலும்...
கல்விக் கல்லூரி மாணவர் அனுமதியில் பாரபட்சம்: இறக்காமம் இணைத் தலைவர் மன்சூர் கண்டனம்

கல்விக் கல்லூரி மாணவர் அனுமதியில் பாரபட்சம்: இறக்காமம் இணைத் தலைவர் மன்சூர் கண்டனம் 0

🕔27.Sep 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண பாடசாலைகளில் கணிசமான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு இம் மாகாணத்திலிருந்து மிகக் குறைந்தளவு மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்