யுத்தம் ஏற்படுவதற்கு மொழிப் பிரச்சினையே காரணமாகும்; அமைச்சர் மனோ கணேசன் 0
– அஸ்ரப் ஏ. சமத் –நாட்டில் பாரிய யுத்தமொன்று ஏற்படுவதற்கு பிரதான காரணம் மொழிப் பிரச்சினையாகும் என்று தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இதேவைளை, “நமது நாட்டில் பத்துக்கு மேற்பட்ட மொழிகள் பயன்பாட்டில் இல்லை. சிங்களம் மற்றும் தமிழ் என்று இரண்டு மொழிகள்தான் உள்ளன. நம்மிடையே ஏற்பட்ட மொழிப் பிரச்சினையை, நாம் அன்றே, பேசித் தீா்த்திருக்க முடியும். இவ்வாறு பிரச்சினையைத்