வெலகட பகுதியில் மர ஆலைகளுக்கு தீ வைப்பு; அமைச்சர் றிசாத் முயற்சியால், தீயணைப்பு படை களத்தில்
– முன்ஸிப் அஹமட் – கண்டி – வெலகட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மர ஆலைகளுக்கு இனவாதிகள் தீ வைத்துச் சென்றமையினால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.…
