பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: கிழக்கு ஆளுநரின் கோரிக்கைக்கு பிரதமர் சாதக பதில் 0
கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு செவ்வாய்கிழமை (26) அலரிமாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில்