Back to homepage

Tag "தடுத்து வைப்பு"

றிசாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

றிசாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி 0

🕔17.Jul 2021

குற்றப் புலனாய்வு பிவிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் சுகயீனமுற்று இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசாத் சாலியின் உடல் நிலை பாதிப்பு: உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசாத் சாலியின் உடல் நிலை பாதிப்பு: உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔13.May 2021

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மேல் மாகாண முன்னாள் ஆளுனர் ஆசாத் சாலியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு உடனடியாக வைத்திய சிகிச்சை அவசியப்படுவதாகவும், தேவையான வைத்திய வசதிகள் உடனடியாக வழங்கப்படாத காரணத்தினால் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆசாத் சாலி பாதிக்கப்பட்டால் அதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களமே

மேலும்...
தேர்தல் கால குற்றங்கள் தொடர்பில் கைதான 78 பேர், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தமையகம் அறிவிப்பு

தேர்தல் கால குற்றங்கள் தொடர்பில் கைதான 78 பேர், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தமையகம் அறிவிப்பு 0

🕔31.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தல் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 78 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சந்தேக நபர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட காலகட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 44 பேர் தேர்தல் சட்டங்களை மீறமைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட 39

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்