Back to homepage

Tag "டொக்டர் ஹேமந்த ஹேரத்"

மதுக்கடைகளைத் திறப்பது பொருத்தமானதல்ல:  சுகாதார சேவைகள் பிரதி  பணிப்பாளர்

மதுக்கடைகளைத் திறப்பது பொருத்தமானதல்ல: சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் 0

🕔18.Sep 2021

கொவிட் நிலைமையின் காரணமாக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மதுபானசாலைகள் திறக்கப்படுகின்றமை பொருத்தமான விடயமல்ல என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (18) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான

மேலும்...
‘கறுப்பு பூஞ்சை’ மூன்று பிரதேசங்களில் கண்டுபிடிப்பு: யாருக்கெல்லாம் தொற்றும் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விளக்கம்

‘கறுப்பு பூஞ்சை’ மூன்று பிரதேசங்களில் கண்டுபிடிப்பு: யாருக்கெல்லாம் தொற்றும் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விளக்கம் 0

🕔15.Sep 2021

கொவிட் நோயாளிகளிடையே இதுவரை மூன்று பிரதேசங்களில் இதுவரை ‘கறுப்பு பூஞ்சை’ கண்டுபிடிக்கப்படடுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, குருணாகல் மற்றும் ரத்தினபுரி பிரதேசங்களில் இவ்வாறு ‘கறுப்பு பூஞ்சை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரிய தொற்றான இந்தக் ‘கறுப்பு பூஞ்சை’யானது, குணமடைந்த மற்றும் குணமடைந்து வரும் கொவிட் நோயாளர்களிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல வைத்தியசாலைகளிலுள்ள கொவிட் நோயாளர்களிடமும் இந்த ‘கறுப்பு பூஞ்சை’

மேலும்...
கொவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்குவதற்கு இடம் வழங்க மாலைதீவு தயார்: இலங்கைக்கு அறிவித்தது

கொவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்குவதற்கு இடம் வழங்க மாலைதீவு தயார்: இலங்கைக்கு அறிவித்தது 0

🕔14.Dec 2020

இலங்கையில் கொவிட் -19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான இடத்தை வழங்குவதற்குகு மாலைதீவு அரசு முன்வந்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் கொவிட் – 19 பாதிப்பினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவகின்றமை குறித்து முஸ்லிம்கள் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றமையினை அடுத்து மாலைதீவு அரசு இவ்வாறு முன்வந்துள்ளது. மரணமடைகின்றவர்களை தகனம் செய்வது தமது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்