Back to homepage

Tag "ஜாமிஆ நளீமிய்யா"

கலாநிதி சுக்ரி காலமானார்

கலாநிதி சுக்ரி காலமானார் 0

🕔19.May 2020

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி இன்று செவ்வாய்கிழமை தனது 80ஆவது வயதில் காலமானார். பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சூபித்துவத்தில் தனது கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட இவர், ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகப் பணியாற்றினார். குறிப்பிடத்தக்க அறிஞர்களில் ஒருவரான இவர், முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளார். தென் மாகாணத்தில், மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி சுக்ரி, ஆரம்ப காலத்தில்

மேலும்...
ஜமிஆ நளீமிய்யாவில் அரபு மொழி கற்கை நெறி; ஆர்வமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

ஜமிஆ நளீமிய்யாவில் அரபு மொழி கற்கை நெறி; ஆர்வமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம் 0

🕔15.Mar 2018

பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரபு மொழி கற்கை நிலையம்; அரபு மொழியை அடிப்படையிலிருந்து கற்க விரும்புவோருக்கான மூன்று மாத கால ஆரம்ப கற்கை நெறி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. நவீன கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்தி அரபு மொழியில் செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கு ஆற்றல்களையும் விருத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாடநெறி பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்