தேசபந்து தொடர்பான கடிதத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டார்
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார். தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக…
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார். தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக…
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலும், அவரை குற்றவாளி என்று கண்டறிந்துள்ளது என, சபாநாயகர் டொக்டர்…
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் உரைகளை – அடுத்துவரும் 08 நாடாளுமன்ற அமர்வுகளின் போது நேரடியாக ஒலி/ஒளிபரப்புவதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தடை விதித்துள்ளார். நாடாளுமமன்றத்தில் இன்று…
புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (17) தெரிவு செய்யப்பட்டார். ஏற்கனவே சபாநாயகராகப் பதவி வகித்த அசோக சபுமல்…