Back to homepage

Tag "சேருநுவர"

கெக்குனுகொல்ல மாணவர்கள் மூதூரில் மரணம்; மாவிலாறு பலி கொண்டது

கெக்குனுகொல்ல மாணவர்கள் மூதூரில் மரணம்; மாவிலாறு பலி கொண்டது 0

🕔15.Jul 2017

– பாறூக் முபாறக் – குருநாகல் – கெக்குனுகொல்ல அரக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர் மாவிலாறு குளத்தில் தோணியிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெக்குனுகொல்ல – அரக்கியால பகுதியைச்சேர்ந்த எம்.என்.எம். அப்துல்லாஹ் (11 வயது) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18 வயது)

மேலும்...
சிங்கள சகோதரியின் நேர்மையினால், இழந்ததைப் பெற்றார் முஸ்லிம் பெண்; சேருநுவரவில் சம்பவம்

சிங்கள சகோதரியின் நேர்மையினால், இழந்ததைப் பெற்றார் முஸ்லிம் பெண்; சேருநுவரவில் சம்பவம் 0

🕔25.Jul 2016

– எப். முபாரக் – முஸ்லிம் பெண்ணொருவரின் பெருந்தொகைப் பணத்துடன் தவறவிட்ட கைப்பையினை, சிங்கள பெண்ணொருவர் கண்டெடுத்து  இன்று திங்கட்கிழமை ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கைப்பையினுள் 46, 500 ரூபாய் பணம் இருந்ததாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஹபிபுல்லாஹ் ரகுமத்தும்மா என்ற பெண்ணின் கைப்பை, 46, 500 ரூபாய் பணத்துடன் இன்று

மேலும்...
காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர், வாகன விபத்தில் பலி

காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர், வாகன விபத்தில் பலி 0

🕔16.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம்  (52 வயது) இன்று வியாழக்கிழமை காலை, சேருநுவர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானதாக சேருநுவர பொலிஸார் தெதரிவித்தனர். இதன்போது, வாகன சாரதியும் உயிரிழந்துள்ளார்.திருகோணமலை மாவட்டம் சேருநுவர பகுதியில் இன்று வியாழக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்