Back to homepage

Tag "சுவர்ணவாஹினி"

தலங்கம துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் எனக் கூறி, தனது படத்தை ஹிரு, சுவர்ணவாஹினி காண்பித்ததாக நபர் ஒருவர் குற்றச்சாட்டு

தலங்கம துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் எனக் கூறி, தனது படத்தை ஹிரு, சுவர்ணவாஹினி காண்பித்ததாக நபர் ஒருவர் குற்றச்சாட்டு 0

🕔27.Aug 2023

பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் எனக் கூறி, இலங்கையின் இரண்டு பிரபல தொலைக்காட்சி அலைவரிசைகள் தனது உருவத்தைக் காட்டியதாக கேகாலையைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனக புஷ்பகுமார என்ற நபர், இவ்விவகாரம் குறித்து இரண்டு தொலை்காட்சி அலைவரிசைகளுக்கும் அறிவித்ததாகவும், ஆனால் சனிக்கிழமை (26) மாலை

மேலும்...
சுவர்ணவாஹினியிடமிருந்து 200 மில்லியன் நஷ்டஈடு கோருகிறார் பந்துல

சுவர்ணவாஹினியிடமிருந்து 200 மில்லியன் நஷ்டஈடு கோருகிறார் பந்துல 0

🕔25.Nov 2015

சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்திடம், சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சுவர்ணவாஹினி தொலைக்காட்சியின் பிரபல்ய நிகழ்ச்சியான ‘முல்பிடுவ’ நிகழ்ச்சி பந்துல பத்மகுமாரவினால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளை தொகுத்து வழங்குவதோடு, அவை குறித்த விமர்சனைங்களும் இடம்பெறும்.இலங்கைத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்