Back to homepage

Tag "சுற்றுலாப் பயணி"

ஒரு  வடை, ஒரு தேநீர் ஆகியவற்றுக்கு 800 ரூபாய் அறவிட்டவர் கைது

ஒரு வடை, ஒரு தேநீர் ஆகியவற்றுக்கு 800 ரூபாய் அறவிட்டவர் கைது 0

🕔19.Apr 2024

களுத்துறை உணவகமொன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு ‘ஒரு வடையும் ஒரு தேநீரும்’ கொடுத்து விட்டு, அதிக தொகை அறவிட்டமைக்காக, இடைத்தரகர் ஒருவரை சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வெளிநாட்டுப் பிரஜை, உணவகத்துக்கு சென்றமை தொடக்கம் பணம் கொடுத்தமை வரையிலான அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். மேற்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை

மேலும்...
ஒரு கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய்; அச்சுறுத்திப் பெற முயற்சித்தவர் கைது

ஒரு கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய்; அச்சுறுத்திப் பெற முயற்சித்தவர் கைது 0

🕔17.Apr 2024

சுற்றுலாப் பயணி ஒருவரை துன்புறுத்தி அவரிடமிருந்து கொத்து ரொட்டி ஒன்றுக்கு 1900 ரூபாயை பெறுவதற்கு முயன்ற குற்றத்திற்காக, கொழும்பில் வீதியோர உணவு வியாபாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். வீதியோர உணவு விற்பனையாளர் ஒருவர் கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய் வசூலிப்பதற்கு முயன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திய

மேலும்...
ஒரு மில்லியன் நபராக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு

ஒரு மில்லியன் நபராக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு 0

🕔26.Sep 2023

இலங்கைக்கு இவ்வருடம் வருகை தந்தை வெளிநாட்டிச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) ஒரு மில்லியனை எட்டியுள்ளது. அந்த வகையில் தனது குடும்பத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (26) வந்தடைந்த ரஷ்ய பிரஜையான அலெக்ஸ் மஸ்கோவ், இலங்கையின் ஒரு மில்லியன் சுற்றுலா பயணியாக வரவேற்கப்பட்டார். இந்த மைல்கல்லை கொண்டாடும் வகையில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு

மேலும்...
முற்றும் துறந்தவரால் ஏற்படும் முகச் சுளிப்பு; ஹிக்கடுவயில் ‘ச்சீ..’

முற்றும் துறந்தவரால் ஏற்படும் முகச் சுளிப்பு; ஹிக்கடுவயில் ‘ச்சீ..’ 0

🕔5.Oct 2015

வெளிநாட்டு சுற்றுலாப்பயணியொருவர் ஒவ்வொரு நாளும், நிர்வாணமாக கடற்கரைப் பகுதியில் அலைந்து திரிவதோடு, அதே கோலத்துடன் திறந்த வெளியில் குளிப்பது தொடர்பில், அப்பகுதியில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஹிக்கடுவ, நாரிகம பிரதேச ஹோட்டலொன்றில் தங்கியுள்ள, வயதான ஆண் சுற்றுலாப் பயணியொருவரே, இவ்வாறு ‘முற்றும் துறந்து’ திரிவதாகக் கூறப்படுப்படுகிறது. இந்த நபரின் நடவடிக்கையானது, அப்பகுதிக்கு வரும் மற்றைய சுற்றுலாப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்