Back to homepage

Tag "சுயாதீன தொலைக்காட்சி"

அரச ஊடக நிறுவனங்களில் சம்பளம் வழங்க முடியாத நிலை; திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை ஒப்புதல்

அரச ஊடக நிறுவனங்களில் சம்பளம் வழங்க முடியாத நிலை; திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை ஒப்புதல் 0

🕔3.Sep 2020

அரச ஊடக நிறுவனங்களான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனம் ஆகியவற்றுக்கான அத்தியவசிய செலவுகளுக்குரிய நிதியை, திறைசேரியில் இருந்து கொடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. வெகுஜன ஊடக அமைச்சர் இதற்கான பரிந்துரையை நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார். கொவிட் 19 வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன், மஹிந்த ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன், மஹிந்த ஆஜர் 0

🕔29.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ஆஜராகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே,  அவர் அழைக்கப்பட்டுள்ளார். சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தில் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப்

மேலும்...
200 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்திய விவகாரம்; ஜனாதிபதி ஆணைக்குழு முன், நாமல் ஆஜர்

200 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்திய விவகாரம்; ஜனாதிபதி ஆணைக்குழு முன், நாமல் ஆஜர் 0

🕔19.Nov 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகினார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சிக்கு 200 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை

மேலும்...
விசாரணைக்கு வரமுடியாது; மஹிந்த அறிவிப்பு

விசாரணைக்கு வரமுடியாது; மஹிந்த அறிவிப்பு 0

🕔19.Nov 2015

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு பணம் செலுத்தாமல் விளம்பரம் மேற்கொண்ட குற்றச்சாடடு தொடர்பில், இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.தமது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் கண்டிக்கு வழிபடுகளுக்காக செல்லவேண்டியுள்ளமையினாலேயே, இந்த விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.சுயாதீன தொலைக்காட்சியில், தேர்தல் காலத்தின்போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்