Back to homepage

Tag "சுன்னாகம்"

அனுமதியின்றி மதுபானம் கொண்டு சென்றவர்கள் யாழில் கைது

அனுமதியின்றி மதுபானம் கொண்டு சென்றவர்கள் யாழில் கைது 0

🕔26.Jun 2015

– பாறுக் ஷிஹான் –யாழ். நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக – மதுபானம் ஏற்றிவந்த இருவர், இன்று வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.391 சாராய போத்தல்களையும், அவற்றினை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்திய வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றினர்.ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பெறாமல், யாழ். குடாநாட்டுக்குள் அதிகளவு மதுபானம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் – இன்றைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்