Back to homepage

Tag "சுஜாதா குலேந்திரகுமார்"

ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்தால் மாத்திரமே, இடமாற்றத்தை ரத்துச் செய்வது குறித்து தீர்மானிக்கப்படும்: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்தால் மாத்திரமே, இடமாற்றத்தை ரத்துச் செய்வது குறித்து தீர்மானிக்கப்படும்: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔14.Feb 2024

– பாறுக் ஷிஹான் – வெளிமாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்ற அம்பாறை  மாவட்ட   ஆசிரியர்களை மாத்திரம், அவர்களின் மேன்முறையீடுகளின் பின்னர் – சொந்த மாவட்டத்தினுள் இடம்மாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். அம்பாறை  மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் இன்று (14) – பல தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்