Back to homepage

Tag "சிறுவர் பூங்கா"

பாலமுனை சிறுவர் பூங்காவில் விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்ததால் சிறுவன் பாதிப்பு; உரிய முறையில் நிர்மாணிக்காததால் வந்த வினை

பாலமுனை சிறுவர் பூங்காவில் விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்ததால் சிறுவன் பாதிப்பு; உரிய முறையில் நிர்மாணிக்காததால் வந்த வினை 0

🕔28.May 2020

பாலமுனை கடற்கரை சிறுவர் பூங்காவிலுள்ள விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்தமையினால், அதில் விளையாடிய சிறுவன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த பூங்காவும் அங்குள்ள விளையாட்டு சாதனங்களும் உரிய முறைப்படி அமைக்கப்படாமை காரணமாகவே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின்

மேலும்...
சாய்ந்தமருது பூங்கா இனந்தெரியாதோரால் சேதம்

சாய்ந்தமருது பூங்கா இனந்தெரியாதோரால் சேதம் 0

🕔26.Jan 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் சுற்றுவேலி இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குறித்த சிறுவர் பூங்காவின் உபகரணங்களை அகற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுனாமி அனர்த்தத்தினை அடுத்து,  இலங்கைக்கு வருகைதந்த தன்னார்வ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்