ஒன்லைன் ஊடாக ஓர்டர் செய்த பொருளை பணம் செலுத்தாமல் எடுத்துக் கொண்டு ஓடியவர் கைது
– தில்சாத் பர்வீஸ் – ஒன்லைன் ஊடாக ‘ஓடர்’ செய்த பொருளைப் பெற்றுக் கொண்டு, பணம் வழங்காமல் தப்பியோடிய இளைஞர் ஒருவர் சம்மாந்துறையில் கைதானார். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
