தீபாவளிக்கு முன்னர் சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும்: தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 0
– க. கிஷாந்தன் – பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள உயர்வு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, அக்கரப்பத்தனை பெல்மோரல், கிரன்லி, பெரிய நாகவத்தை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் டயகம தலவாக்கலை பிரதான வீதியில் பசுமலை பெல்மோரல் சந்தியில் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில்