Back to homepage

Tag "சப்ரகமுவ பல்கலைக்கழகம்"

மாணவி ஒருவரை பகிடிவதை செய்தமை தொடர்பில் 06 மாணவர்கள் கைது

மாணவி ஒருவரை பகிடிவதை செய்தமை தொடர்பில் 06 மாணவர்கள் கைது 0

🕔29.Jan 2024

மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 06 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் (26) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழியியல் கற்கை பீடத்தின் நான்காம் ஆண்டு

மேலும்...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் 0

🕔1.Nov 2023

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, அந்தப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவுப் பேராசிரியர் எம். சுனில் சாந்த நியமிக்கப்பட்டுள்ளார். நொவம்பர் 02ஆம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில், மூன்று வருடங்களுக்கு – இந்த நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தனது இளமாணி (BA

மேலும்...
முஸ்லிம் சமூகம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறது: சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர்

முஸ்லிம் சமூகம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறது: சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் 0

🕔3.Jan 2021

நாட்டின் சட்டத்திற்கு இணங்கவும், மனித சமூகத்தின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டுமாயின் தற்போது உலகில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு அமைய, கொரோனாவால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கை என சப்ரகமுவ பல்லைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கும்புறுகம்முவே வஜிர தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும்...
பண்டாரவளை வாகன விபத்தில், பல்கலைக்கழக மாணவியர் 25 பேர் காயம்

பண்டாரவளை வாகன விபத்தில், பல்கலைக்கழக மாணவியர் 25 பேர் காயம் 0

🕔14.Feb 2016

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியும், கனரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, ஆகக்குறைந்தது 27 பேர் காயமடைந்துள்ளனர். பண்டாரவளை – ஹப்புத்தளை வீதியில், பண்டாரவளை ஒத்தக்கடை ரயில் கடவைக்கு அருகில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 25 பேர் பல்கலைக்கழக மாணவிகளாவர். கனரக வாகனத்துடன் பஸ் வண்டி மோதுண்டதையடுத்து, பஸ் வண்டி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்