Back to homepage

Tag "சந்தேக நபர்கள்"

ஊடகவியலாளர் லசந்தவைக் கொன்றவர்களின் உருவங்கள் வெளியாகின; பொதுமக்கள் தகவல் வழங்கலாம்

ஊடகவியலாளர் லசந்தவைக் கொன்றவர்களின் உருவங்கள் வெளியாகின; பொதுமக்கள் தகவல் வழங்கலாம் 0

🕔17.Feb 2016

சிரேஸ்ட ஊடகவியலாளரும், சன்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான சந்தேச நபர்களின் உருவங்களையொத்த இரண்டு ஓவியங்களை வெளியிடப்பட்டுள்ளன. கொலையாளிகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தகவல்களைப் பெறும் நோக்கிலே மேற்படி ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் தொடர்பில் சாட்சிகள் தெரிவித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்படி ஓவியங்களைத் தயாரித்துள்ளனர்.

மேலும்...
தாஜுதீன் கொலை விவகாரம்: சந்தேச நபர்களின் தொலைபேசி உரையாடல்களுக்கான ஆதாரங்கள் சிக்கின

தாஜுதீன் கொலை விவகாரம்: சந்தேச நபர்களின் தொலைபேசி உரையாடல்களுக்கான ஆதாரங்கள் சிக்கின 0

🕔16.Jan 2016

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலையுடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், இதனுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் அரசாங்கத்தின் உயர்பீட நபர் ஒருவருக்கும் இடையே, சம்பவ தினத்தன்று இடம்பெற்ற தொலைபேசி  உரையாடல்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கு முன்னர், இந்த தொலைபேசி கலந்துரையாடலுக்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்திருந்த தொலைபேசி சேவை வழங்கும் தனியார் நிறுவனம், தற்போது

மேலும்...
யாழ் பாடசாலை மாணவர்களுக்கு, போதைப் பாக்கு விற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது

யாழ் பாடசாலை மாணவர்களுக்கு, போதைப் பாக்கு விற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது 0

🕔19.Jun 2015

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, அரசடியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, போதை தரும் பாக்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில், நேற்று வியாழக்கிழமை – இரண்டு சந்தேக நபர்களை,  யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்ததாகத் தெரிவித்தனர். தரம் 07 இல் கல்வி கற்கும் 06 மாணவர்களுக்கு மேற்படி சந்தேக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்