Back to homepage

Tag "சந்திரிக்கா"

சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வும்; பாடசாலைகளில் கற்பிப்பதற்கான யோசனை முன்வைப்பு

சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வும்; பாடசாலைகளில் கற்பிப்பதற்கான யோசனை முன்வைப்பு 0

🕔17.Dec 2015

சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்கிற பாடத் திட்டமொன்றினை, பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம் இந்த யோசனையினை முன்வைத்துள்ளது. பல இனத்தவர்களும், சமயங்களைப் பின்பற்றுவோரும் வாழுகின்ற இலங்கையில், இவ்வாறானதொரு பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்யும்போது, அவர்களிடத்தில்

மேலும்...
எவன்காட் நிறுவனம் தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குற்றச்சாட்டு

எவன்காட் நிறுவனம் தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குற்றச்சாட்டு 0

🕔5.Dec 2015

எவன்காட் நிறுவனம், தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மோதரையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; “எவன்காட் நிறுவனத்தின் மாதாந்த இலாபம் ரூபாய் 430 மில்லியன் ரூபாய். இந்த கொடுக்கல் வாங்களில் பின்னால், முன்னாள்

மேலும்...
பள்ளிவாசலில் அரசியல் பேச முடியாது; ஊடகவியலாளரின் கேள்விக்கு, முன்னாள் ஜனாதிபதி பதில்

பள்ளிவாசலில் அரசியல் பேச முடியாது; ஊடகவியலாளரின் கேள்விக்கு, முன்னாள் ஜனாதிபதி பதில் 0

🕔4.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க, கொழும்பு தெவட்டகஹா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் – நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.அமைச்சா்கள் ஏ.எச்.எம். பௌசி, எம்.கே.ஏ.டி.எஸ். குணவா்த்தன மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆசாத் சாலி, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோரும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்