Back to homepage

Tag "சட்டமா அதிபர் திணைக்களம்"

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் நடவடிக்கை

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் நடவடிக்கை 0

🕔19.Dec 2019

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக நீதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கான சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படுதல் வேண்டும் என, தேர்தல்கள்

மேலும்...
08 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பினார் மயோன் முஸ்தபா; நீதிமன்றிலும் ஆஜரானார்

08 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பினார் மயோன் முஸ்தபா; நீதிமன்றிலும் ஆஜரானார் 0

🕔2.Feb 2018

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் ஆஜராகாமல், வெளிநாட்டில் வசித்து வந்த, முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜரானார். மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்குமாறு கோரி, தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவரும்,

மேலும்...
பாதுகாப்பு செயலாளர் பதவி விலகவுள்ளார்

பாதுகாப்பு செயலாளர் பதவி விலகவுள்ளார் 0

🕔3.Jul 2017

பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, தனது பதவியை ராஜிநாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு செயலாளர் ராஜிநாமா செய்த பின்னர், அவருக்கு தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன்

மேலும்...
பிணை கிடைத்தும் சிறையில்; தமிழ் கைதிகளின் பரிதாபம்

பிணை கிடைத்தும் சிறையில்; தமிழ் கைதிகளின் பரிதாபம் 0

🕔11.Nov 2015

தமிழ் அரசியல் கைதிகளில் பிணையில் விடுதலை ​செய்யப்பட்ட 31 பேரும் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். பிணை வழங்கும் நிபந்தனைகளை முழுமைப்படுத்தாததன் காரணமாகவே இவர்கள் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இன்று காலை தமிழ் அரசியல் கைதிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தினால்

மேலும்...
தமிழ் அரசியல் கைதிகள் இன்று தொடக்கம் விடுதலை; பிரதமர் ரணில் உறுதி

தமிழ் அரசியல் கைதிகள் இன்று தொடக்கம் விடுதலை; பிரதமர் ரணில் உறுதி 0

🕔11.Nov 2015

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில், இன்று புதன்கிழமை தொடக்கம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கும் செயற்பாடு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்