Back to homepage

Tag "கொவிட் நோயாளர்"

‘கறுப்பு பூஞ்சை’ மூன்று பிரதேசங்களில் கண்டுபிடிப்பு: யாருக்கெல்லாம் தொற்றும் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விளக்கம்

‘கறுப்பு பூஞ்சை’ மூன்று பிரதேசங்களில் கண்டுபிடிப்பு: யாருக்கெல்லாம் தொற்றும் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விளக்கம் 0

🕔15.Sep 2021

கொவிட் நோயாளிகளிடையே இதுவரை மூன்று பிரதேசங்களில் இதுவரை ‘கறுப்பு பூஞ்சை’ கண்டுபிடிக்கப்படடுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, குருணாகல் மற்றும் ரத்தினபுரி பிரதேசங்களில் இவ்வாறு ‘கறுப்பு பூஞ்சை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரிய தொற்றான இந்தக் ‘கறுப்பு பூஞ்சை’யானது, குணமடைந்த மற்றும் குணமடைந்து வரும் கொவிட் நோயாளர்களிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல வைத்தியசாலைகளிலுள்ள கொவிட் நோயாளர்களிடமும் இந்த ‘கறுப்பு பூஞ்சை’

மேலும்...
ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்கள் அதிகரிப்பு; இந்தியா, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும்: அமைச்சர் சன்ன ஜெயசுமன

ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்கள் அதிகரிப்பு; இந்தியா, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும்: அமைச்சர் சன்ன ஜெயசுமன 0

🕔5.Aug 2021

சிகிச்சையின் ஒரு பகுதியாக ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டொக்டர் சன்ன ஜெயசுமன நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒக்ஸிஜன் அனைத்தும் தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஆகிய நாடுகளிலிருந்து ஒக்ஸிஜன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்