‘கறுப்பு பூஞ்சை’ மூன்று பிரதேசங்களில் கண்டுபிடிப்பு: யாருக்கெல்லாம் தொற்றும் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விளக்கம் 0
கொவிட் நோயாளிகளிடையே இதுவரை மூன்று பிரதேசங்களில் இதுவரை ‘கறுப்பு பூஞ்சை’ கண்டுபிடிக்கப்படடுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, குருணாகல் மற்றும் ரத்தினபுரி பிரதேசங்களில் இவ்வாறு ‘கறுப்பு பூஞ்சை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரிய தொற்றான இந்தக் ‘கறுப்பு பூஞ்சை’யானது, குணமடைந்த மற்றும் குணமடைந்து வரும் கொவிட் நோயாளர்களிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல வைத்தியசாலைகளிலுள்ள கொவிட் நோயாளர்களிடமும் இந்த ‘கறுப்பு பூஞ்சை’