தலைப்புச் செய்திகள்

கொத்மலை

கொத்மலை பஸ் விபத்து தொடர்பில் ஆராய குழு நியமனம்

0

நாட்டில் மிகப்பெரும் துயரத்தை ஏற்பத்தும் வகையில், 22 பேர் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்த கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் நடந்த பஸ் விபத்து குறித்து விசாரிப்பதற்கு,…

கொத்மலை பஸ் விபத்து: சிகிச்சை பெறுவோரையும் குடும்பத்தினரையும் பிரதமர் சந்தித்தார்

0

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் நடந்த பஸ் விபத்தையடுத்து, கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவோரை, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் போக்குவரத்து…

எதிர்காலத்தில் பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கும்: ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

0

– க. கிஷாந்தன் – நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும், பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் – என்று…

உரம் வேண்டி ஆர்ப்பாட்டம்: தேங்காயும் உடைப்பு

உரம் வேண்டி ஆர்ப்பாட்டம்: தேங்காயும் உடைப்பு

0

– க. கிஷாந்தன் – விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று (24) போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொத்மலை வயல் பகுதியில்…

திட்டமிட்டபடி மார்ச் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்

0

– க. கிஷாந்தன் – நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில்  மார்ச் 02ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம்…

நீருக்குள்ளிருந்த கிராமம், வெளித் தெரிகிறது; கொத்மலையில் அதிசயம்: பார்வையிட மக்கள் படையெடுப்பு

நீருக்குள்ளிருந்த கிராமம், வெளித் தெரிகிறது; கொத்மலையில் அதிசயம்: பார்வையிட மக்கள் படையெடுப்பு

0

– க. கிஷாந்தன் – கொத்மலை நீர்த்தேக்கத்தில் அமிழ்ந்திருந்த மொறபே என்கிற பழைய நகரம் மற்றும் பௌத்த விகாரை என்பன 25 வருடங்களுக்குப் பின்னர், தற்போது மீண்டும்…

லொறி மோதி, 31 வயது பெண் பலி

லொறி மோதி, 31 வயது பெண் பலி

0

– க. கிஷாந்தன் – கொத்மலை வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் வரதராஜ் சந்திரகலா (வயது 31) எனும் பெண்,…