Back to homepage

Tag "குற்றப் புலனாய்வுப் பிரிவினர்"

யாழ் மாணவர்கள் மரணம் தொடர்பில் 05 பொலிஸார் கைது; பணியிலிருந்தும் இடைநீக்கம்

யாழ் மாணவர்கள் மரணம் தொடர்பில் 05 பொலிஸார் கைது; பணியிலிருந்தும் இடைநீக்கம் 0

🕔21.Oct 2016

யாழ்ப்பாணம் பல்லைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் –  ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த பொலிஸார் ஐவரும் பணியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் செய்திப் பணிப்பாளர் ஹில்மி முகம்மத் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் –

மேலும்...
கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார்

கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார் 0

🕔21.Feb 2016

உடுவே தம்மாலோக தேரரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முறையான ஆவணங்கள் எவையும் இன்றி, யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்படவுள்ளார். வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பியதை அடுத்த், இந்தக் கைது நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்