குடிநீரில் எரிபொருள் கசிவு; மக்கள் ஆர்ப்பாட்டம் 0
– க. கிஷாந்தன் – மக்கள் பருகும் குடிநீரில் எரிபொருள் கசிவு காணப்பட்டமையினை அடுத்து, வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதி பிரதேசவாசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.குறித்த பகுதியில் வசிக்கும் பிரதேசவாசிகள் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பிரதான நீர்த்தாங்கியில், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து கசிவுக்குள்ளாகிய எரிபொருள் கலப்பதாகக் கூறப்படுகிறது. எரிபொருள்