Back to homepage

Tag "குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள்"

முன்னாள் அமைச்சர் வெளிநாடு செல்வதைத் தடுத்த அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்

முன்னாள் அமைச்சர் வெளிநாடு செல்வதைத் தடுத்த அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் 0

🕔12.Mar 2023

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கொள்ளவிருந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடை விதித்ததாகக் கூறப்படும் குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த வெள்ளிக்கிழமை இரவு தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்வதற்காக பண்டாரநாயக்க விமான நிலையததை வந்தடைந்தார். இதன்போது அவருக்கு மத்துகம நீதிமன்றத்தால் வெளிநாட்டு

மேலும்...
தடையை மீறி பறப்பதற்கு தம்மாலோக தேரர் முயற்சி; தடுத்து நிறுத்தினர் அதிகாரிகள்

தடையை மீறி பறப்பதற்கு தம்மாலோக தேரர் முயற்சி; தடுத்து நிறுத்தினர் அதிகாரிகள் 0

🕔26.Jul 2018

உடுவே தம்மாலோக தேரர், இங்கிலாந்து பயணப்படவிருந்த நிலையில், குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை, அவரை திருப்பியனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு செல்ல தேரருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை காரணமாகவே, அவர் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், தேரருக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடையுத்தரவு ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் செப்டம்பர் 12ஆம் திகதி

மேலும்...
சி.சி.ரி.வி. கமராவைப் புறக்கணித்து, குடிவரவு –  குடியகல்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

சி.சி.ரி.வி. கமராவைப் புறக்கணித்து, குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Jun 2016

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உட்பகுதியில் சி.சி.ரி.வி. கண்காணிப்புக் கமரா பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிவரவு –  குடியகல்வு அதிகாரிகள் இன்றுசெவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக விமானநிலையத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு விமானங்களில் வருகை தந்த பயணிகள், விமானநிலையத்திலிருந்து வெளியேறவும், வெளிநாடு செல்வதற்காக வந்த பயணிகள் விமானத்தினுள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்