முன்னாள் அமைச்சர் வெளிநாடு செல்வதைத் தடுத்த அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் 0
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கொள்ளவிருந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடை விதித்ததாகக் கூறப்படும் குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த வெள்ளிக்கிழமை இரவு தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்வதற்காக பண்டாரநாயக்க விமான நிலையததை வந்தடைந்தார். இதன்போது அவருக்கு மத்துகம நீதிமன்றத்தால் வெளிநாட்டு