ஹக்கீமுடைய கருத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கிழக்கின் எழுச்சி செயலாளர் அஸ்ஸுஹுர் 0
– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் – ‘கிழக்கின் எழுச்சி’யை தெற்கின் சிங்களப் பேரினவாதத்துடன் இணைத்து, மு.காங்கிரஸ் தலைவர் கருத்துக் கூறியிருக்கின்றமை, ஹக்கீமடைய அரசியல் செல்வாக்கு சரிந்தமையினால், ஏற்பட்ட வங்குரோத்து நிலையினை வெளிக்காட்டுவதாக கிழக்கின் எழுச்சியின் செயலாளர் அஸ்ஸுஹுர் இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை வெளியான தேசிய நாளிதழில் ஹக்கீம் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் கிழக்கின் எழுச்சி, சிங்ஹ லே