காணாமல் போன அண்ணன், தங்கை சடலங்களாக மீட்பு 0
– க. கிஷாந்தன் – மஸ்கெலியா – கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த அண்ணன், தங்கை இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கடற்படை சுழியோடிகளின் உதவியை கொண்டு இன்று செவ்வாய்கிழமை மதியம் இந்த சடலங்கள் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை எனவும் ஒரு தாயில் வயிற்றில் பிறந்த