Back to homepage

Tag "கவரவில தோட்டம்"

காணாமல் போன அண்ணன், தங்கை சடலங்களாக மீட்பு

காணாமல் போன அண்ணன், தங்கை சடலங்களாக மீட்பு 0

🕔28.Nov 2017

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா – கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த அண்ணன், தங்கை இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கடற்படை சுழியோடிகளின் உதவியை கொண்டு இன்று செவ்வாய்கிழமை மதியம் இந்த சடலங்கள் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை எனவும் ஒரு தாயில் வயிற்றில் பிறந்த

மேலும்...
கொழும்பிலிருந்து ஊர் வந்த, அண்ணன் தங்கை மாயம்; தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்

கொழும்பிலிருந்து ஊர் வந்த, அண்ணன் தங்கை மாயம்; தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் 0

🕔28.Nov 2017

– க. கிஷாந்தன் – அண்ணன், தங்கை இருவர் காணாமல் போனமை தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டம் பாக்றோ பிரிவில் இன்று செவ்வாய்கிழமை காலை முதல்  பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு கனேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 28), பரமேஷ்வரன் மகாலெட்சுமி (வயது 19) ஆகிய மேற்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்