Back to homepage

Tag "கள்ள நோட்டு"

யாழ்ப்பாணத்தில் கள்ள நோட்டு அச்சடித்துப் பயன்படுத்திய தம்பதியினர் கைது

யாழ்ப்பாணத்தில் கள்ள நோட்டு அச்சடித்துப் பயன்படுத்திய தம்பதியினர் கைது 0

🕔6.Nov 2017

– பாறுக் ஷிஹான் –போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்த இளம் தம்பதியர் இன்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 21 லட்சத்துத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.மேற்படி சந்தேக நபர்கள், யாழ்ப்பாணம், அரியாலை – மணியந்தோட்டம் பகுதியிலுள்ள அவர்களின் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்