Back to homepage

Tag "கல்கிசை நீதவான் நீதிமன்றம்"

காதலியின் மகளை துஷ்பிரயோகம் செய்த பிக்கு: விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

காதலியின் மகளை துஷ்பிரயோகம் செய்த பிக்கு: விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔19.May 2023

62 வயதான பிக்கு ஒருவர் தனது கள்ளக் காதலியின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிக்குவை மே 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடட்டுள்ளது. மொரட்டுவையில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்

மேலும்...
ரோஹிங்ய அகதிகளிடம் பிரச்சினை ஏற்படுத்திய காவாலி டான் பிரசாத் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல்

ரோஹிங்ய அகதிகளிடம் பிரச்சினை ஏற்படுத்திய காவாலி டான் பிரசாத் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல் 0

🕔1.Oct 2017

ரோஹிங்ய அகதிகளை கல்கிசை பகுதியில் வைத்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட டான் பிரசாத் எனும் காவாலி உள்ளிட்டோரை விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கி நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் மேற்பார்வையின் கீழ், ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த வீட்டினை முற்றுகையிட்ட பிக்குகள் உள்ளிட்ட பலர், அங்கு குழப்ப நிலையை ஏற்படுத்தியிருந்தனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்