காதலியின் மகளை துஷ்பிரயோகம் செய்த பிக்கு: விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0
62 வயதான பிக்கு ஒருவர் தனது கள்ளக் காதலியின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிக்குவை மே 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடட்டுள்ளது. மொரட்டுவையில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்