Back to homepage

Tag "கலை"

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கலை, கலாசார போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கலை, கலாசார போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல் 0

🕔2.Feb 2024

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கலைஞர்களுக்கு இடையில், பல்வேறு வகையான கலை மற்றும் கலாசாரப் போட்டிகளை – அட்டளைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவு நடத்தத் திட்டமிட்டுள்ளது. போட்டி நிகழ்ச்சிகள் கனிஷ்டம், சிரேஷ்டம் மற்றும் அதி சிரேஷ்டம் ஆகிய பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன. போட்டிகளுக்காக விண்ணப்பிக்கும் இறுதித் திகதி 2024.02.20 என, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோககத்தர் எம்.எஸ்.

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில், கலைஞர்கள் கௌரவிப்பு விழா

அட்டாளைச்சேனை பிரதேசத்தில், கலைஞர்கள் கௌரவிப்பு விழா 0

🕔21.Dec 2017

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை இலக்கிய விழாவும் கலைஞர் கௌரவிப்பு வைபவமும் இன்று வியாழக்கிழமை மாலை அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமை தாங்கினார். மேலும், தென்கிழக்கு பல்கலைக் கழக

மேலும்...
‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய அமர்வின் ஆறாவது சந்திப்பு

‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய அமர்வின் ஆறாவது சந்திப்பு 0

🕔2.Nov 2015

-எம்.வை.அமீர் – ‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொது வெளி தொடர் அமர்வின் 06 ஆவது சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழம நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் பாடசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தென்கிழக்கின் நாட்டார் இலக்கியங்களுக்கு அதிகளவில் பங்களிப்பு செய்திருக்கும்  கவிஞர். சட்டத்தரணி எஸ். முத்துமீரான் முன்னிலையில், ஆசுகவி அன்புடீன் அவர்களின் தலைமையில் நேற்றை அகர

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்