அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கலை, கலாசார போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

🕔 February 2, 2024

ட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கலைஞர்களுக்கு இடையில், பல்வேறு வகையான கலை மற்றும் கலாசாரப் போட்டிகளை – அட்டளைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவு நடத்தத் திட்டமிட்டுள்ளது.

போட்டி நிகழ்ச்சிகள் கனிஷ்டம், சிரேஷ்டம் மற்றும் அதி சிரேஷ்டம் ஆகிய பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன.

போட்டிகளுக்காக விண்ணப்பிக்கும் இறுதித் திகதி 2024.02.20 என, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோககத்தர் எம்.எஸ். ஜவ்பர் தெரிவித்துள்ளார்.

போட்டிகள் தொடர்பான முழு விவரங்கள் வருமாறு;

விண்ணப்பங்களை கீழுள்ள லின்க் – இல் தரவிறக்கிக் கொள்ளலாம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்