Back to homepage

Tag "கலமுனை மாநாக சபை"

குப்பையுடன் சேர்த்து கழிவகற்றல் வண்டியில் போடப்பட்ட  பெருந்தொகைப் பணம்; உரிமையாளருக்கு மீளக் கிடைத்தது: கல்முனையில் சம்பவம்

குப்பையுடன் சேர்த்து கழிவகற்றல் வண்டியில் போடப்பட்ட பெருந்தொகைப் பணம்; உரிமையாளருக்கு மீளக் கிடைத்தது: கல்முனையில் சம்பவம் 0

🕔22.Dec 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையின்போது ஒரு வீட்டில் இருந்து ஒப்படைக்கப்பட்ட குப்பைப் பொதியினுள் தெரியாமல் சென்றிருந்த 150,000 ரூபா பணம், அவ்வீட்டு உரிமையாளருக்கு மீளக்கிடைத்த சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை நகர மண்டப வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டு உரிமையாளர் இன்று தனது தங்க ஆபரணமொன்றை வங்கியில்

மேலும்...
கடற்கரையிலிருந்து 65 மீட்டருக்கு உட்பட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு, கல்முனை மாநகர சபை உத்தரவு

கடற்கரையிலிருந்து 65 மீட்டருக்கு உட்பட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு, கல்முனை மாநகர சபை உத்தரவு 0

🕔12.Nov 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி தொடக்கம் பெரிய நீலாவணை வீ.சி. வீதிக்கப்பால் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாம் வரையான 65 மீட்டருக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசம் முழுவதும் கல்முனை மாநகர சபைக்கு உரித்தாக்கப்பட்டிருப்பதால், இப்பகுதியிலுள்ள கட்டுமானங்கள் யாவும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று மாநகர சபை உத்தரவிட்டுள்ளது. இவற்றை அகற்றத் தவறும் நபர்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்