Back to homepage

Tag "கருத்தரங்கு"

நாவிதன்வெளியில், தொழில் முயற்சியாளர்களுக்கு கருத்தரங்கு

நாவிதன்வெளியில், தொழில் முயற்சியாளர்களுக்கு கருத்தரங்கு 0

🕔22.Aug 2019

– பாறுக் ஷிஹான் – தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார கணக்குகள் கையாளுதல் சம்பந்தமான ஒருநாள் கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ. மோகனகுமார்

மேலும்...
கத்தீப், முஅத்தீன்களுக்கான கருத்தரங்கும் கௌரவிப்பும்

கத்தீப், முஅத்தீன்களுக்கான கருத்தரங்கும் கௌரவிப்பும் 0

🕔5.Jul 2016

– யூ.கே. காலிடீன், எம்.வை. அமீர் – மாளிகைகாடு பள்ளிவாசல்களில் கடைமைபுரியும் கதீப் மற்றும் முஅத்தீன்களுக்கான கருத்தரங்கும் கெளரவிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது தக்வா ஜூம் ஆ பள்ளிவாசலில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. வருடாவருடம் சாய்ந்தமருது தக்வா ஜூம்ஆ பள்ளிவாசலினால் நடாத்தப்படும் கெளரவிப்பு நிகழ்வின் ஒரு அங்கமாக இந் நிகழ்வு இடம்பெற்றது. மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபையின்

மேலும்...
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு 0

🕔5.May 2016

– எஸ். அஷ்ரப்கான் – ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனைகள், புலனாய்வு அறிக்கை மற்றும் ஊடக ஒழுக்கக் கோவை போன்ற விடயங்களை உள்ளடக்கிய, கருத்தரங்கொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 08 ஆம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்துள்ளார். அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, இந்தக் கருத்தரங்கினை ஏற்பாடு

மேலும்...
வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது நல்லதல்ல; மு.கா. தலைவர் ஹக்கீம்

வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது நல்லதல்ல; மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔31.Oct 2015

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதற்கு இந்த வட்ட மேசைக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். 1990ஆம்

மேலும்...
வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுறுத்தி, மு.காங்கிரஸ் நடத்தும் கருத்தரங்கு

வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுறுத்தி, மு.காங்கிரஸ் நடத்தும் கருத்தரங்கு 0

🕔27.Oct 2015

வடக்கிலிருந்து முஸ்லிம்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள  கருத்தரங்கு எதிர்வரும்வெள்ளிக்கிழமை கொழும்பு 07, ரோயல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில்

மேலும்...
‘நீர் வெறுப்பு நோய்’ விழிப்புணர்வு கருத்தரங்கு

‘நீர் வெறுப்பு நோய்’ விழிப்புணர்வு கருத்தரங்கு 0

🕔29.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – உலகளாவிய ரீதியில் செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும், ‘நீர் வெறுப்பு நோய்’ (விசர் நாய்க்கடி நோய் -Rabies)  தினத்தையொட்டி, காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான ‘நீர் வெறுப்பு நோய்’ பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.அந்நாஸர் வித்தியாலய அதிபர் எம்.ஏ. அல்லா பிச்சை தலைமையில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்