Back to homepage

Tag "கருணாசேன ஹெற்றியாராச்சி"

நாட்டில் நடப்பது சிறிய சம்பவங்கள், படையினரை பயன்படுத்த அவசியமில்லை: பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் நடப்பது சிறிய சம்பவங்கள், படையினரை பயன்படுத்த அவசியமில்லை: பாதுகாப்பு செயலாளர் 0

🕔13.Jun 2017

படையினரை பயன்படுத்தும் அளவிற்கு நாட்டில் பிரச்சினைகள் ஏதும் இல்லை என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எனினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் அனைத்து விடயங்களிலும், பொலிஸாருக்கு முப்படையினர் ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும்

மேலும்...
மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானம்; இடைநிறுத்தினார் ஜனாதிபதி

மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானம்; இடைநிறுத்தினார் ஜனாதிபதி 0

🕔9.Apr 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ராணுவப் பாதுகாப்பினை நீக்கும்தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள ராணுவப்பாதுகாப்பினை அகற்றி அதற்கு பதிலாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த பாதுகாப்புஅமைச்சு தீர்மானித்திருந்தது. எனினும் இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். இதன்படி தமது பாதுகாப்புக்கென நியமிக்கப்படடுள்ள 103 ராணுவஉத்தியோகத்தர்களும், கடமையில் தொடர்ந்தும்

மேலும்...
பாகிஸ்தானிடம் போர் விமானங்கள் கொள்வனவு; செய்தியை மறுக்கிறார் பாதுகாப்பு செயலாளர்

பாகிஸ்தானிடம் போர் விமானங்கள் கொள்வனவு; செய்தியை மறுக்கிறார் பாதுகாப்பு செயலாளர் 0

🕔7.Jan 2016

பாகிஸ்தானிடம் இருந்து, 08 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் உடன்பாட்டில், இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக வெளியான செய்திகளை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நிராகரித்துள்ளார்.பாகிஸ்தான் அரசாங்கத்துடனான பேச்சுக்களில் கூட இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்படவில்லை என்று அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.அதேவேளை, போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது குறித்து தமது அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்