புதையல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவத்தினர் மற்றும் பௌத்த பிக்கு ஆகியோருக்கு விளக்க மறியல் 0
கரடியனாறு – மாவடிஓடை பகுதியில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்கு உள்ளிட்ட நால்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (31) கரடியனாறு பகுதியில் உள்ள காணியில் தொல்பொருட்களை பரிசோதிக்கும் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். தொல்பொருள் இடமொன்றுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில்