Back to homepage

Tag "கத்தோலிக்க திருச்சபை"

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி கோரிய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என, கத்தோலிக்க திருச்சபை தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி கோரிய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என, கத்தோலிக்க திருச்சபை தெரிவிப்பு 0

🕔31.Jan 2023

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மன்னிப்பு கோரியை தாம் ஏற்றுக்கொள்ளவில்லையென கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்தபோது இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், கத்தோலிக்க சமூகத்திடமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேசி வந்த, சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கைது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேசி வந்த, சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கைது 0

🕔14.Feb 2022

சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு, ஷெஹான் மாலக கமகே 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார். ஈஸ்டர் தாக்குதல் – ஓர் அரசியல் சதி என்று கூறிய கமகே, இது குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்