Back to homepage

Tag "ஐ.நா மனித உரிமைகள் பேரவை"

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பான பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பான பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றம் 0

🕔23.Mar 2021

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. 47 நாடுகளைக் கொண்ட பேரவையில், குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. அத்துடன் இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான்,

மேலும்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்: இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கட்டாய தகனம் முதலிடம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்: இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கட்டாய தகனம் முதலிடம் 0

🕔22.Feb 2021

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று 22ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதன்போது இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட விசேட தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவில் பிரித்தானியா, கனடா, மொன்டிநீக்ரோ,

மேலும்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் தீரமானம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் தீரமானம் 0

🕔3.Feb 2021

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை அமைச்சர் உதய கம்மன்பில, கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளதுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் வௌிவிவகார அமைச்சர் தினேஸ்

மேலும்...
பாலியல் பலாத்காரத்தினை, சித்திரவதை செய்வதற்கானதொரு பொறிமுறையாக ராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் என, ஐ.நா. அறிக்கையில் தெரிவிப்பு

பாலியல் பலாத்காரத்தினை, சித்திரவதை செய்வதற்கானதொரு பொறிமுறையாக ராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் என, ஐ.நா. அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔16.Sep 2015

இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டோர் மீது, பாலியல் பலாத்காரம் புரியப்பட்டதாகவும், இவை, சித்திரவதை செய்வதனை நோக்காகக் கொண்ட கொள்கையின் அடிப்படையில், திட்டமிட்டுப் பாவிக்கப்பட்ட பொறிமுறைகளாகும் என்னும் ஐ.நாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் 15 வயதுக்கும் குறைவான சிறுவர்களைப் பிடித்து, யுத்தத்தில் ஈடுபடுத்தியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் முழு வடிவம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்