Back to homepage

Tag "எஸ்.எம். மரிக்கார்"

சூனிய அரசியல் செய்யும் மரிக்கார் எம்.பி, வாய்மூடி இருக்க வேண்டும்:  ஹாபிஸ் நசீர் எம்.பி எச்சரிக்கை

சூனிய அரசியல் செய்யும் மரிக்கார் எம்.பி, வாய்மூடி இருக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி எச்சரிக்கை 0

🕔16.Feb 2021

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து – துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால், முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது இனிமேலும் சாத்தியப்படாதென, முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.  சிறுபான்மை சமூகங்களின் (தமிழ், முஸ்லிம்) சுமார் 12 லட்சம் வாக்குகளைப்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது: மரிக்கார் எம்.பி

முஸ்லிம் காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது: மரிக்கார் எம்.பி 0

🕔16.Feb 2021

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் என்பது கொள்கை ரீதியில் தீர்மானமெடுக்க வேண்டிய விடயமாகும். எனவே அந்த விடயத்தையும் கொரோனா சடலங்கள் தொடர்பான விடயத்தையும் இணைக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம் என்று ஐக்கிய மக்கள் சத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகார தலைவர் உருவாகுவதற்கு ஆதரவளித்த

மேலும்...
கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்: மரிக்காரின் கேள்விக்கு பிரதமர் பதில்

கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்: மரிக்காரின் கேள்விக்கு பிரதமர் பதில் 0

🕔10.Feb 2021

கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜாபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் உறுதியளித்தார். ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, பிரதமர் இதனைக் கூறினார். “ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே நேற்று சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவுக்கு பதிலளிக்கும் போது;

மேலும்...
கப்பல்துறை வர்த்தகம் அமைச்சர் ஒருவரின் உறவினரிடம் சிக்கிக் கிடக்கிறது: நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குற்றச்சாட்டு

கப்பல்துறை வர்த்தகம் அமைச்சர் ஒருவரின் உறவினரிடம் சிக்கிக் கிடக்கிறது: நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குற்றச்சாட்டு 0

🕔16.Nov 2017

இலங்கையின் கப்பல்துறை வர்த்தகமானது இரண்டு கம்பனிகளின் ஏகபோக பிடியில் தற்போது சிக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சாட்டினார். இந்த மாபியாவானது முடிவுக்குக்குக் கொண்டுவரப்படுதல் வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார். நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே, இதனை அவர் கூறினார். குறித்த இரு கம்பனிகளில் ஒன்று, ஓர்

மேலும்...
நாடாளுமன்ற அமர்வுகளை முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஷ்கரிக்க வேண்டும்: மரிக்கார் வேண்டுகோள்

நாடாளுமன்ற அமர்வுகளை முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஷ்கரிக்க வேண்டும்: மரிக்கார் வேண்டுகோள் 0

🕔5.Jun 2017

– அஷ்ரப் ஏ சமத் –ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதனை தொடா்ந்து,  நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிப்பதற்கும் தீர்மானமொன்றுக்கு, முஸ்லிம் உறுப்பினர்கள் வரவேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காா் தெரிவித்தார்.அரசாங்கத்துக்கு இவ்வாறான அதிா்ச்சி வைத்தியம் கொடுக்கும் தீர்மானமொன்றினை மேற்கொள்வதற்காக, அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிா்வரும் தினங்களில் ஒன்று கூட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்