கல்முனையில் கடலாமைகள், இறந்த நிலையில் கரையொதுங்கின 0
– நூருல் ஹுதா உமர் – கல்முனை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பல கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கின. அண்மையில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து கடலில் ரசாயனம் கலந்ததை அடுத்து, ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. அந்த வகையிலேயே இன்றும் இவ்வாறு கல்முனை பிரதேச கடற்கரையில் ஆமைகள் கரையொதுங்கின. இன்று